தண்ணீர் பந்தலை திறந்துவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

தண்ணீர் பந்தலை திறந்துவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
X
ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் எம்எல்ஏ கண்ணன்.
வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் கே.கே.சி. முரளிதரன் நினைவு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

கே.கே.சி கல்வி நிறுவனத் தலைவர் கே.கே.சி.செந்தில்குமார் மற்றும் வேலாயுதம் நகர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி