/* */

தண்ணீர் பந்தலை திறந்துவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தண்ணீர் பந்தலை திறந்துவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
X
ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் கே.கே.சி. முரளிதரன் நினைவு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

கே.கே.சி கல்வி நிறுவனத் தலைவர் கே.கே.சி.செந்தில்குமார் மற்றும் வேலாயுதம் நகர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jun 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்