/* */

ஜெயங்கொண்டம்: 83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகடன் தள்ளுபடி

83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகளையும் சான்றிதழ்களையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம்: 83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகடன் தள்ளுபடி
X

83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு எம்எல்ஏ வழங்கினார்.

ஜெயங்கொண்டம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 நகைகடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகளையும்,சான்றிதழ்களையும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், நிலவள வங்கி செயலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 March 2022 8:25 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    மீண்டும் திரும்பும் பூமியில் சூரியப் புயலைத் தூண்டிய மான்ஸ்டர் சன்...
  2. வழிகாட்டி
    காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
  3. உலகம்
    இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
  4. உலகம்
    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...
  5. உலகம்
    அண்டார்டிகாவில் டெல்லியை விட நான்கு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது
  6. வானிலை
    வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பம் 50 டிகிரியை தாண்டியது
  7. உலகம்
    சொத்தில் பாதிக்கும் மேல் நன்கொடையாக வழங்கும் ஓபன்ஏஐ CEO சாம்
  8. உலகம்
    மோடி தோற்க வேண்டும் : பாக் முன்னாள் அமைச்சர் பேச்சு..!
  9. உலகம்
    பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக...
  10. வாசுதேவநல்லூர்
    பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் - நான்கு பேர் கைது