/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 10 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 10 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு
X

மாதிரி படம் 

21ம் தேதி நிலவரம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒருவர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 4 நபர்கள், தா.பளூர் ஒன்றியத்தில் 5 நபர்கள், சேர்த்து 10 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1081 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2746 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1710 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1579 நபர்களும் சேர்த்து 7116 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Updated On: 21 July 2021 3:13 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...