Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 28பேர் கொரோனாவால் பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்படடுள்ளனர். இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1178 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2995 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1800 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1708 நபர்களும் சேர்த்து 7681 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.