ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வேளாண் மக்களுக்கு இடுபொருட்களை வழங்கினார்

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வேளாண் மக்களுக்கு இடுபொருட்களை வழங்கினார்
X

குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

தா.பழூர் ஒன்றியம், அணைக்குடம் கிராமத்தில், குறுவை சாகுபடி தொகுப்புதிட்டதின் கீழ் இடுபொட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 100 பயனாளிகளுக்கு, உரம் வழங்கும் நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு இடுபொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குனர் கோ.அசோகன்,வேளாண்மை அலுவலர் சிவக்குமார், உதவி அலுவலர் செல்வகுமார், கூட்டுறவுசங்க செயலாளர் அறிவழகன், கூட்டுறவு சங்கத்தலைவர் த.எழிலரசி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி சம்பந்தம், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?