/* */

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

ஆண்டிமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் அரசுப் பள்ளியில், பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல், அருணா சில்க்ஸ், ஸ்ரீ அய்யனார் ஏஜென்சிஸ் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, அருணா சில்க்ஸ் உரிமையாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். பரப்ரம்மம் பவுண்டேஷன், கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவர்கள் குணால், செளந்தர்யா, ஹர்ஷா, சிவராஜ், பிரபு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திருவேங்கடம் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு 350 பேருக்கு சிகிச்சை அளித்தனர். 84 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் குரு முருகன், சுந்தரவடிவேல், வெங்கடேசன், விக்னேஷ், சத்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 18 April 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.