/* */

முதியோருக்கு நிவாரணப் பொருள்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அருகே ஆதரவற்ற முதியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.

HIGHLIGHTS

முதியோருக்கு நிவாரணப் பொருள்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.
X

ஆதரவற்ற முதியோருக்கு  போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா நிவாரண உதவிகளை வழங்கினார்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் காவல் நிலையம் அருகே பசுமை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில், அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை முதியவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.

ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 25 Jun 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!