/* */

சித்திரை பவுர்ணமி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

HIGHLIGHTS

சித்திரை பவுர்ணமி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
X

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ சந்தான விநாயகர், ஸ்ரீ சப்த கன்னியர்கள், ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு, பதினான்காம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை ஏரிக்கரையில் இருந்து பால்குடம் பால்காவடி அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செங்குந்தபுரம் சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன்மாரியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இன்று கோவிலில் ஊரணி பொங்கல் நடைபெற உள்ளது.

Updated On: 16 April 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க