Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் ஒருவர் கூட பாதிப்பு அடையவில்லை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1154 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2945 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1773 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1683 நபர்களும் சேர்த்து 7555 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.