/* */

ஜெயங்கொண்டம் அருகே யோகா பவுண்டேசன் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே யோகா பவுண்டேசன் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா
X

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் 8 வயதுக்கு மேற்பட்ட 330 மாணவர்கள் மூன்று மாத பவுண்டேஷன் யோகா கோர்ஸ் பயிற்சி எடுத்திருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பரப்ரஹ்மம் இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்பிரிச்சுவல் - யோகா எஜுகேஷன் சார்பில் சான்றிதழ்களை மேனேஜிங் டைரக்டர் உஷா முத்துக்குமரன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.யோகா பயிற்றுனர்கள் துணை பேராசிரியை குமாரி, அமுதி,சந்திரமவுலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வா் தனலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். செவிலியா் கல்லூரி முதல்வா் சுருதி நன்றி கூறினார்.

Updated On: 10 May 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி