/* */

ஜெயங்கொண்டத்தில் முப்படைதளபதி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

ஜெயங்கொண்டத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில்  முப்படைதளபதி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி
X
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜெயங்கொண்டத்தில் வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூர் விமான விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் அகால மரணமடைந்ததை யொட்டி முப்படை தளபதி மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் மௌன ஊர்வலம் சென்றனர்.

அனைத்து லயன்ஸ், ரோட்டரி , வியாபாரி சங்கத்தினர்கள், பள்ளி மற்றும் நர்சிங் மாணவர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள், தன்னார்லர்வர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு முன்பாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 9 Dec 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...