அரியலூர் மாவட்டத்தில் தாமரை மலர்ந்தது

X
By - G.Senthilkumar, Reporter |22 Feb 2022 11:17 AM
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி 5வது வார்டு வேட்பாளர் என் காந்திமதி வெற்றி பெற்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி 5வது வார்டு பிஜேபி வேட்பாளர் காந்திமதி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் தனலட்சுமி 175 வாக்குகள். பாமக சார்பில் ராதிகா 5 வாக்குகள். மொத்த வாக்குகள் 500. 407 வாக்குகள் பதிவு நடைபெற்றது. 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்ட பாஜக உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu