/* */

அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழந்தது.

HIGHLIGHTS

அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு
X

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து இறந்தது.

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளது. இக்காட்டுப் பகுதியில் வசித்து வரும் மான்கள், கோடைகாலத்தில் தண்ணீருக்காக ஊருக்குள் நுழைகின்றன.

இந்நிலையில் முந்திரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் நாய்களை வளர்த்து வருகின்றனர். தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் மான்களை இந்நாய்கள் விரட்டி கடிப்பதில் மான்கள் உயிரிழக்கின்றன.

இதுபோன்று நேற்றுஇரவு நான்கு வயதுள்ள ஆண்மான் தண்ணீருக்காக ஊருக்குள் வந்தபோது நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு செனற வனத்துறையினர் குழி தோண்டி மானை புதைத்தனர்.

Updated On: 12 Jun 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்