/* */

ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி

ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி
X
ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தில்  விவசாய பொருட்காட்சி நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்துறை சார்பில் சுத்தமல்லி கிராமத்தில் விவசாயிகள் விழா மற்றும் விவசாய பொருட்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முதல்வர் சுந்தர வரதராஜன் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி ஆகியோர் விவசாயக் பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.


பொருட்காட்சியில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது விவசாயிகளை வெகுவாக கவர்ந்தது.நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...