/* */

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X

உடையார்பாளையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, உடையார்பாளையம் பேரூராட்சியில் 2 மற்றும் 11 வது வார்டுகளில், கலைஞர் நகர்புற மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் 1.06 லட்சம் மதிப்பீட்டில், புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் சுப்ரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்