/* */

அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி மனு

அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்ப இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு.

HIGHLIGHTS

அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி மனு
X

அரியலூர் - அரசு சிமெண்ட் ஆலையில் நிரந்தர வேலை வழங்க கோரி நிலம் கொடுத்த விவசாயிகள், குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க ஆனந்தவாடி கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு ஏக்கருக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் இழப்பீட்டுத்தொகை கொடுத்து 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என உறுதியளித்து நிலத்தை கையகப்படுத்தினர்.

ஆனால் இதுவரை யாருக்கும் நிரந்தர வேலை வழங்க வில்லை என கூறி அக்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வந்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 19 July 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’