/* */

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது: 729 பாட்டில் பறிமுதல்

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது 729 பாட்டில் பறிமுதல்.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது: 729 பாட்டில் பறிமுதல்
X

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற வந்த இருவர் கைது 729 பாட்டில் பறிமுதல்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்களை ஜெயங்கொண்டம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 729 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் ஆதிச்சனூர் மெயின் ரோடு ராமதாஸ்(33) மற்றும் வடகடல் வடக்குதெரு கலைவாணி(40) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய அன்புமணி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 20 Jun 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?