/* */

பெரம்பலூர் அரியலூர், தி.மலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும் மழையால், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அரியலூர், தி.மலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் நவம்பர் 3ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர், விழுப்புரம் உள்பட இதுவரை தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Nov 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி