/* */

ஒரு பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 3பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு

HIGHLIGHTS

ஒரு பெண் உட்பட   3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3பேரை மாவட்ட எஸ்பி பரிந்துறையில் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட புரட்சித் தமிழன் மற்றும் ராஜசேகர் ஆகியோரையும், அனுமதியின்றி கருக்கலைப்பு செய்த கிருஷ்ணவேணி என்பவரையும் ஜெயங்கொண்டம் போலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மூவரையும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மூன்று பேருக்கும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்திரவு நகல் வழங்கப்பட்டது.

Updated On: 28 Aug 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  3. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  4. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  7. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  8. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  9. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  10. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...