/* */

அரியலூரில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு

அரியலூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை

HIGHLIGHTS

அரியலூரில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு
X

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

அரியலூரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜீவாவின் 59வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜீவாவின் படத்துக்கு அக்கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அக்கட்சியினர் மற்றும் சாலையோர தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், முரளி, முகமதுயூசுப் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Updated On: 18 Jan 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!