/* */

அரியலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் மனு

கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் மனு
X

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பிள்ளைப்பாளையம் ஊராட்சியில் 1250 ஏக்கர் பரப்பளவில் வடவார்தலைப்பு வாய்க்கால் மூலம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

Updated On: 3 Jan 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!