அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
X
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துமனைகளில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுவரை 16,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,657 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 269 பேர். இதுவரை 3,42,808 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,932 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,25,876 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,470. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,54,164. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 46,043 பேர்.

முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,885 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 44,113 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 45 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 35201 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 20490 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 14711 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business