/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

மாவட்டத்தில், கொரோனா தொற்றிற்கு இன்று வரை 16,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,677 பேர் குணமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை மொத்தம் 16,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,677 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 389 பேர். இதுவரை 3,48,718 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,949 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,31,769 பேர்.

மாவட்டத்தில் இன்று, கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2678 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 568 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 2110 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 29 Dec 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!