/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா -ஒருவர் உயிரிழப்பு

ஊரகப்பகுதியில் 41, நகரப்பகுதியில் 6, பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 48 இடங்கள் நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்கள்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா  -ஒருவர் உயிரிழப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 278 பேர். மருத்துமனைகளில் 1102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 13,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 12,256 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1171 பேர். இதுவரை 2,10,570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13,528 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,97,042 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9360, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,66,903 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 27,689 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,386 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 26,198 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 41 இடங்களும், நகரப்பகுதியில் 6 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 48 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Updated On: 12 Jun 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்