Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலை இதுவரை செய்யாத ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.