/* */

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்

கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்.

HIGHLIGHTS

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்
X

மே 1 ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், த.சோழன்குறிச்சி ஊராட்சியில் 01.05.2022 தொழிலாளர் தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்தாத காரணத்தினால் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரையின்படி த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் எம்.ரவி என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 5 May 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பால் மற்றும் தயிர், இரண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் தருவது எதுவென்று...
  2. ஆன்மீகம்
    முருகப் பெருமானின் வேல்மாறல் மந்திரம் சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
  3. தொழில்நுட்பம்
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு..! சென்னையில் தொழிற்சாலை..!
  4. தொண்டாமுத்தூர்
    தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோழி இறைச்சியா..? முட்டையா..? ஒரு ஆரோக்ய விவாதம்..!
  6. கோவை மாநகர்
    ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள்...
  7. கோவை மாநகர்
    பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
  8. வீடியோ
    🔴 LIVE : எங்களுக்கு BEEF தான் வேணும் EVKS இளங்கோவன் திட்டவட்டம் ||...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    கிரகப்பிரவேசம், தருமே பல சுபகடாட்சம்..!