/* */

நக்கீரன் ஆசிரியருக்கு 'அமைதிக்கான தூதர்' சர்வதேச விருது..!

நக்கீரன் ஆசிரியருக்கு அமைதிக்கான தூதர் சர்வதேச விருது..!
X

இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "பீஸ் ஃபெடரேஷன்" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஆண்டுத் தோறும் அமைதிக்கான தூதர் என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இந்த விருதுக்கு நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டு அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தியதற்காக நக்கீரன் ஆசிரியர்' கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 23/2022 அன்று இலண்டனில் நடைபெற்ற விழாவில்" பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீதா பெய்ன், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு அமைதிக்கான தூதர் விருது" வழங்கினார். சர்வதேச விருதினை பெற்று தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு பெருமை சேர்த்துள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும், நக்கீரன் குழுமத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 March 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு