/* */

சென்னையில்நாளை28ம் தேதி ஆடை அலங்கார கண்காட்சி

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆடை அலங்கார கண்காட்சி விழா 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சென்னையில்நாளை28ம் தேதி   ஆடை அலங்கார கண்காட்சி
X

பைல் படம்.

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆடை அலங்கார கண்காட்சி விழா 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அனிதா மனோகர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது.

சென்னையிலுள்ள நிஃப்ட் நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி 28.05.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவர்களின் சிறந்த வடிவமைப்புகளும், செயல்முறைத் திட்டங்களும் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு பேராசிரியர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 May 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?