/* */

தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா
X

கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 86 பேர், கோவையில் 54 பேர், செங்கல்பட்டில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் 385 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 191 பேரும், கோவையில் 481 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

Updated On: 11 Sep 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு