தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 273 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 273 பேருக்கு பாதிப்பு
X

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் மேலும் 273- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 140 ஆண்கள் மற்றும் 133 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கன்னியாகுமரி 24 பேருக்கும், கோவையில் 19 பேருக்கும், சேலத்தில் 14 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகளில் இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 31 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது. அதே சமயத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் கூடுவோர் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என தமிழா அரசு அறிவுறுத்தியுள்ளது

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
why is ai important to the future