/* */

மாஸ்க் - தனிநபர் இடைவெளி - 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள்.

திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்...

HIGHLIGHTS

மாஸ்க் - தனிநபர் இடைவெளி - 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள்.
X

தமிழகத்தில் முகக்கவசம் அணியாததற்காக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளது.தனிநபர் இடைவெளி பின்பற்றாததற்காக சுமார் 37ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் தனிநபர் இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு மேற்கொண்டதில் 10 நாட்களில் 10 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்க் அணியாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் சுற்றியதாக காவல் துறையினர் தொடர்ந்து வழக்கு பதிந்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மாஸ்க் அணியாத வழக்கு 10 லட்சமும், தனிநபர் இடைவெளி பின்பற்றாததற்காக சுமார் 37ஆயிரம் (36649) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 May 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  4. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  5. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  6. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  7. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  8. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  9. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...