/* */

கொரோனா நிவாரண நிதி - ஆளுநர் வழங்கிய ஒரு கோடி.

தமிழக அரசு கொரோனா பரவாலைக் கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகள்.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி - ஆளுநர் வழங்கிய ஒரு கோடி.
X

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலிடம் வழங்கினார்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் தொற்று புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு தினமும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா பரவாலைக் கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். கொரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கொரோனா நிவாரண நிதிக்காக ஆளுநர் கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.


Updated On: 15 May 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு