/* */

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் - சிறிய முன்பதிவு மையங்கள் செயல்படாது.

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு.

HIGHLIGHTS

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் - சிறிய முன்பதிவு மையங்கள் செயல்படாது.
X

பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் சிறிய முன்பதிவு மையங்கள் செயல்படாது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமுலில் இருப்பதாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் பயணச் சீட்டு முன்பதிவு மிகவும் குறைவான அளவில் இருக்கும் அம்பாத்துரை, மதுரை சந்திப்பு மேற்கு நுழைவாயில், ஆழ்வார் திருநகரி, கச்சினாவிளை, கல்லிடைக்குறிச்சி, குரும்பூர், கீழப்புலியூர், பாம்பன், பாளையங்கோட்டை, பேட்டை, ரவண சமுத்திரம் மற்றும் தாதன்குளம் ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு வசதி மே 16 முதல் மே 23 வரை செயல்படாது.இந்த ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு கொடுக்கும் கணிப்பொறியிலேயே பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி (Integrated Unreserved Ticketing System) ஏற்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 May 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!