/* */

இலவச விபத்து காப்பீடு திட்டம்- அடையாள அட்டை வழங்கல்

இலவச விபத்து காப்பீடு திட்டம்- அடையாள அட்டை வழங்கல்
X

இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான இலவச விபத்துக் காப்பீடு திட்டத்துக்கான அடையாள அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

2021-22-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ரூ. 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு தொடக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான முழு நிதியையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, 9 நபர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

Updated On: 24 Feb 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது