/* */

நிறைவடைந்த ரயில்வே பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

நிறைவடைந்த ரயில்வே பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
X

தமிழகத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் ரயில்வே பணிகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. இதனடிப்படையில், அம்பத்தூர், அரக்கோணம், எலாவூர், மாம்பலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், கங்கைகொண்டான், கடையநல்லூர், நாகர்கோவில் டவுன், வாஞ்சிமணியாச்சி என, 10 ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.இவற்றை காணொலிக் காட்சி மூலம் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ரயில்வே தடங்கள் முற்றிலும் மின்மயமாக்குவதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மொத்த கட்டமைப்பும் மின்மயமாக்கப்படும் என்றும் கூறினார்.

Updated On: 23 Feb 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...