போயஸ் கார்டன் காவலர் தற்போது சசிகலா வீட்டுக்கு காவல்

போயஸ் கார்டன் காவலர் தற்போது சசிகலா வீட்டுக்கு காவல்
X

ஜெயலலிதா வாழ்ந்த போது போயஸ் கார்டன் - வேதா இல்லம் தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்தது.. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய 'வேதா நிலையம்' இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் காவலுக்கு இருந்த ராஜன் தற்போது சசிகலா வீட்டுக்கு காவலாக இருக்கிறார்.



Tags

Next Story
ai in future agriculture