எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்: கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்:  கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்
X

எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது காலமாகியுள்ளார்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare