/* */

நூறு சதவீதம் ரசிகர்கள் அனுமதி நல்லதல்ல, உயர்நீதிமன்றம்

நூறு சதவீதம் ரசிகர்கள் அனுமதி நல்லதல்ல, உயர்நீதிமன்றம்
X

தமிழகத்தில் பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர்,ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. எனவே திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததின் பேரில் திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதித்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. அதில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.

Updated On: 8 Jan 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்