/* */

You Searched For "#சமூகவளைதளத்தில்போட்டோபதிவேற்றம்"

ஈரோடு மாநகரம்

அரசு அலுவலகத்தில் பெண்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அதிகாரி...

ஈரோடு ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்ட அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசு அலுவலகத்தில் பெண்களை போட்டோ எடுத்து டுவிட்டரில்  பதிவிட்ட அதிகாரி கைது