/* */

You Searched For "#காவல்துறைசெய்தி"

பெரம்பலூர்

பல குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாடு செல்ல முயன்ற போது

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பல குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாடு செல்ல முயன்ற  போது கைது.
ராணிப்பேட்டை

கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம் புகார்

இராணிப்பேட்டை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனின் சாவில் சந்தேகம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு

கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம்  புகார்