/* */

You Searched For "#planted"

சேலம் மாநகர்

நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்

சேலம் மாநகராட்சி பகுதியில் நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரக்கன்று நட்டார்.

நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்.

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
தேனி

தேனி : வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

பெரியகுளம் அருகே கும்பக்கரை பகுதியில் தேவதானப்பட்டி வனத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது

தேனி : வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
விக்கிரவாண்டி

கூட்டுறவு சங்கத்தில் மரக்கன்று நட்டுவைத்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி மரம் நட்டார்.

கூட்டுறவு சங்கத்தில் மரக்கன்று நட்டுவைத்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.