You Searched For "#PerambalurDistrictNews"
பெரம்பலூர்
திருவளக்குறிச்சியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்: பொதுமக்கள்...
பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என கேட்டு கலெக்டிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 327 நபர்களுக்கு ரூ.12.54 கோடி கடன் உதவிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முகாமில் 327 பேருக்கு ரூ.12.54 கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வழங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்
பெரம்பலூரில் மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து காங்கிரசார்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் சரக்கு ஆட்டோவில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு
பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோவில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வன பகுதியில் விட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியை விவசாயிகள் முற்றுகை
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை
தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றவேண்டும் என பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
ஆபத்தான நிலையில் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வயதானவர்களுக்கு வீட்டிற்கே செனறு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சியில் வயதானவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.