You Searched For "#people"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு
உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர்...
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
பொள்ளாச்சி
உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
பெரம்பலூர்
அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள்...
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கேயம்
திருப்பூரில் இன்று 47 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருப்பூரில் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சூலூர்
இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.
ஈரோடு
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்லடம்
குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள்
குட்டையில் மண் எடுத்ததால் ஆவேசமடைந்த மக்கள், லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தனர்.
குன்னூர்
நீலகிரியிலுள்ள படுகரின மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்
நீலகிரியில் படுகர் இன மக்கள் தங்களது முக்கிய பண்டிகையான சக்கலாத்தி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
உடுமலைப்பேட்டை
புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்
உடுமலை வருவாய் கோட்டத்தில், புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.