You Searched For "#confirmed"
சினிமா
இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா
இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி
மாவட்ட ஆட்சியரின் இளைய மகன் கடந்த இரண்டு நாட்களாக கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 56 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 51 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அண்ணா நகர்
கோயம்பேடு மார்க்கெட்: 10 ஆயிரம் தடுப்பூசி இலக்கு- அமைச்சர் மா....
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அண்ணா நகர்
சென்னை: இன்று புதிதாக 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 16,813 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 23,08,838 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர்...
திருவள்ளூர்
திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்-...
திருவள்ளூர் எஸ்.வி.ஜி. புரத்தில் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரனிடம் கிராம மக்கள், கோரிக்கை வைத்தனர்.
இந்தியா
கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழும் இடம்பெறும் என மத்திய அரசு...
கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை
ஈரோடு மாநகரம்
ஈரோடு முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஈரோடு முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.