/* */

You Searched For "#Collector's Notice"

விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில் குளிக்க தடை: ஆட்சியர் அறிவிப்பு

தென்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிக அளவு உள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் குளிக்க தடை:  ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கலெக்டர் அறிவிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பயிற்சி பெற்ற முன்களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அரியலூர் கலெக்டர் தெரிவித்தார்.

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கலெக்டர் அறிவிப்பு
நாகப்பட்டினம்

பலத்த மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

பலத்தமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்து உள்ளார்.

பலத்த மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை