/* */

You Searched For "#BookLaunch"

திருநெல்வேலி

"வாழ நினைத்தால் வாழலாம்" புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "வாழ நினைத்தால் வாழலாம்" நூல் வெளியீடு நடைபெற்றது.

வாழ நினைத்தால் வாழலாம் புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்