Begin typing your search above and press return to search.
You Searched For "#agricultureland"
பத்மனாபபுரம்
கனமழையால் 1200 ஏக்கர் நிலபரப்பிலான விவசாயம் முற்றிலுமாக பாதிப்பு
குமரியில் கனமழையால் 1200 ஏக்கர் நிலபரப்பிலான விவசாயம் முற்றிலுமாக பாதிப்பு அடைந்து உள்ளன.
ஜோலார்பேட்டை
விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகள்: விவசாயிகள் வேதனை
நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளதால் விவசாயிகள் வேதனை.
ஏற்காடு
விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் குழி; வாழப்பாடி அருகே பரபரப்பு
வாழப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் திடீர் குழி தோன்றியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டாமுத்தூர்
கனமழையினால் குளக்கரை உடைப்பு - 8 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில்...
விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி அதிகாரிக்கு தகவலளித்ததுடன் அதிகாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக...