/* */

You Searched For "#Road Accident"

விழுப்புரம்

பன்றிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி

வளவனூர் அருகே பன்றிகள் மீது டூவீலர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பன்றிகள் மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி
விழுப்புரம்

விழுப்புரம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து

விழுப்புரம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

விழுப்புரம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து
ஈரோடு

ஈரோடு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

அறச்சலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்கொண்டார் காயமடைந்தனர்.

ஈரோடு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
திண்டிவனம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
நாமக்கல்

சாலை விபத்தில்உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்குரூ.30 லட்சம் இன்சூரன்ஸ்...

புதுச்சத்திரம் அருகே சாலை விபத்தில் இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் விபத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சாலை விபத்தில்உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்குரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கல்
அரியலூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்கள் மீது லாரி மோதி 2 பேர்...

இருசக்கரவாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர்கள் மீது, பின்னால் வந்த லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு.

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்கள்  மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
ஈரோடு

பவானி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை வாகன விபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பவானி அருகே விபத்தில் கல்லூரி மாணவர்  உயிரிழப்பு
நாமக்கல்

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே நடைபெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு
திருப்பெரும்புதூர்

ஓரகடம் அருகே சாலை விபத்து: 7வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அதிவேகமாக வந்த சிமெண்ட் கலவை இயந்திர லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று இரு கார் மீது மோதியது.

ஓரகடம் அருகே  சாலை விபத்து: 7வயது குழந்தை உட்பட 3 பேர் பலி