You Searched For "#Road Accident"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை
சாலை விபத்து வழக்கில் திருச்சி தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
திருப்பெரும்புதூர்
குன்றத்தூர் அருகே குடி போதையில் ஓட்டிய லாரியால் கல்லூரி மாணவர் பலி
குன்றத்தூர் அருகே குடி போதையில் டிரைவர் ஓட்டிய லாரியால் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
தேனி
தேனி கூடலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் மூன்று வாலிபர்கள் பலி
தேனி- கூடலுார் செல்லும் நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.
நாமக்கல்
டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ.
நாமக்கல் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழந்தார்.
இராசிபுரம்
டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
நாமகிரிப்பேட்டை அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்
சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி...
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதுபோலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு.
வானூர்
கோட்டகுப்பம் அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழப்பு
கோட்டகுப்பம் அருகே வங்கி ஊழியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்
பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலி
வானூர் வட்டத்திற்குட்பட்ட கிளியனூரில் பால் வாகனம் மோதி இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழப்பு
செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.மற்றொரு விபத்தில் இன்னொருவர் உயிரிழந்தார்.
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி...
விழுப்புரம் மாவட்டம்கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
விழுப்புரம்
பன்றிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலி
வளவனூர் அருகே பன்றிகள் மீது டூவீலர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.