You Searched For "#petition"
ஈரோடு மாநகரம்
ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு வணிக வளாகம்: முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய
கடைகள் ஒதுக்குவதில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வியாபாரிகள் மனு அளித்தனர்.
ஈரோடு மாநகரம்
ஊதியத்தை குறைத்த ஸ்விக்கி நிறுவனம்: ஆட்சியரரிடம் மனு கொடுக்க வந்த...
ஈரோடு மாவட்ட ஸ்விக்கி ஊழியர்களின் ஊதிய குறைப்பை தடுத்து உரிய ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே மாற்று இடம் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர்...
அந்தியூர் தாலுக்கா அலுவலகத்தில் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினர்.
கரூர்
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செருப்பு மாலையுடன் வந்தவரால் பரபரப்பு
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செருப்பு மாலையுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு
பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் அனைத்து வங்கி வணிக தொடர்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நிரந்தர அடிப்படை ஊதியம், மருத்துவ காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி செய்து தர வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லையில் ஆதரவற்ற முதியவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க கோரி...
ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி அன்னை தெரசா மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் ஆட்சியரிடம் மனு.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் ஐகோர்ட்டு பதிவாளருக்கு கோரிக்கை
மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் ஐகோர்ட்டு பதிவாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இராமநாதபுரம்
மண் எடுக்க அனுமதிக்க கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி மண்பானையுடன் வந்து மனு கொடுத்த தொழிலாளர்கள்.
அரியலூர்
அரியலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் மனு
கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.